விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி!
திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள்ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 9 பேரும்,சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போதைப் … Continue reading விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed